அடுத்துவரும் பேருந்து நிறுத்தத்தை பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: அடுத்துவரும் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பை பேருந்துகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தங்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை மேற்கொண்டார். முதற்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் 500 பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.