இன்று அனுமன் ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று அனுமன் ஜெயந்தி விமரிசையைகக் கொண்டாடப்படுகிறது.

ராம அவதாரத்தில் ராமனுக்கு உதவ சிவபெருமான் குரங்கு உருவம் எடுத்து வாயு புத்திரன் அனுமனாக அவதரித்ததாக ராமாயணத்தில் கூறப்படுகிறது. இந்த புனித நாளில் அனுமன் ஆலயங்களில் மக்கள் திரண்டு பூந்தி, லட்டு வெற்றிலை துளசி போன்ற அனுமனுக்குப் பிடித்தவற்றை படையலிட்டு வழிபாடு செய்கின்றனர்.

அனுமனைக் கண்டவுடன் சீதையைப் பிரிந்திருந்த ராமனின் துன்பம் குறையத் தொடங்கியது என்ற கருத்தால் அனுமனை வணங்கினால் துன்பம் தீரும் என பக்தர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.