இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு! வரும் 21-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக டிடிவி தினகரனுக்கு உத்தரவு.!

லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் விசாரணை.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கடந்த 12ஆம் தேதி டிடிவி தினகரனிடம் விசாரணை நடைபெற்றது.

மீண்டும் விசாரணைக்கு வரும் 21ஆம் தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.