சென்னையில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது: 66 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 66 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஐயன் மற்றும் பாபு ஆகியோரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.