தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

நான்கு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை வரை பெய்யக்கூடுமென வானிலை மையம் தகவல்

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் 

நாளை தென் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யுமென கணிப்பு

டெல்டா மற்றும் அதனை ஒட்டிய 15 மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு

சென்னையிலும் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு எனத்தகவல்

சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கணிப்பு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.