கெய்ரோ : லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 35 பேர் உயிரிழந்தனர்.
வடக்கு ஆப்ரிக்க நாடான லிபியாவின் சப்ரதா நகர் அருகேயுள்ள கடற்பகுதியில், 35 பேருடன் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.மீட்பு படையினர் கடலில் மிதந்த ஆறு சடலங்களை கைப்பற்றினர். 29 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. அவர்களும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இம்மாதம் மட்டும், லிபியாவில் இருந்து மத்திய தரைக் கடல் பகுதியில் பயணித்த, 90க்கும் அதிகமானோர் படகு கவிழ்ந்து இறந்தனர்.
கெய்ரோ : லிபியா அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 35 பேர் உயிரிழந்தனர்.வடக்கு ஆப்ரிக்க நாடான லிபியாவின் சப்ரதா நகர் அருகேயுள்ள கடற்பகுதியில், 35 பேருடன் சென்ற படகு திடீரென
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.