பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே கோனேரிபாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் மீது மிளகாய் பொடியை தூவி மர்ம நபர் ஒருவர் நகையை பறித்து சென்றுள்ளார். வைத்தீஸ்வரி என்பவரிடம் நகையை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias