இன்று முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (18) முதல் வழமைபோன்று இடம்பெறும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தற்போது நாட்டிற்கு தேவையான எரிபொருள் இருப்பில் இருப்பதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பல பிரதேசங்களில் இடம்பெறும் எரிபொருள் பற்றாககுறை இன்று முதல் தீர்ந்துவிடும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.