கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்

உ.பி.: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. கவுதம் புத்த நகர், லக்னோ, காஸியாபாத், மீரட் உள்ளிட்ட மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயமாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.