சீனாவில் புதிதாக 23,460 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

சீனாவில் புதிதாக 23 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வர்த்தக நகரமான ஷாங்காயில் 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நகரின் சமீபத்திய கொரோனா பரவல் அலையில் தற்போது தான் முதல் முறையாக இறப்புகள் பதிவாகி உள்ளன. ஒரே நாளில் அங்கு 19 ஆயிரத்து 821 பேருக்கு அறிகுறிகள் அற்ற கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.