சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள் சக்திவேல், செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளர். ரயில்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவை விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.