தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு.!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த 2ஆம் தேதி கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்றுடன் மீனவர்களின் சிறைக்காவல் முடிவடைந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது அவர்களின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் 19 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.