1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை, தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சனிக்கிழமைகளில் விமுறை விட முடிவு. பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.