18/04/2022: தமிழ்நாட்டில் இன்று 27 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 27 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தமிழகம் வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள  கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணிநேரத்தில், 14,331  சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 6,59,51,259 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.

இன்று  27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,290 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில் எந்தவொரு கொரோனா உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,025 ஆக தொடர்கிறது.

இன்று மேலும் 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்,, இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,15,033 ஆக உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 232 பேர்  கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/tncorona18-04-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/tncorona18-04-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/tncorona18-04-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/04/tncorona18-04-04.jpg) 0 0 no-repeat;
}

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.