470 ஆளில்லா விமானங்கள் அழிப்பு! உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு கோரிக்கை விடுத்துள்ள ரஷ்யா.. உலக செய்திகள்



 உக்ரைனிய படையில் 470 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

 மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

லிபியாவின் மேற்கில் அமைந்துள்ள சப்ரதா நகருக்கு அருகே கடலில் சென்று கொண்டிருந்த மரப்படகு ஒன்று எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக லிபிய கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.