8 நாட்கள் பயணமாக மொரீஷியஸ் பிரதமர் இந்தியா வருகை!!

டெல்லி : மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் 8 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார்.  இந்தியா – மொரீஷியஸ் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.