அங்கன்வாடி மையத்தில் பல்லி இறந்து கிடந்த உணவை சாப்பிட்ட 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சாப்பிட்ட உணவில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படும் நிலையில், உணவருந்திய 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பரமனந்தல் திருவள்ளுவர் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்ட பிறகு உணவில் பல்லி இறந்து கிடந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பீதியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தைகளை செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.