அரியானாவில் 4 மாவட்டங்களில் முக கவசம் கட்டாயம் – அரசு உத்தரவு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து அரியானாவின் 4 மாவட்டங்களில் முக கவசம் அணியும் உத்தரவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதன் அண்டை பகுதிகளான அரியானா மாநிலத்தின் தொற்று வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது.

இதையடுத்து குருகிராம், பரிதாபாத், சோனிபெட், ஜாஜ்ஜர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முக,கவசம் அணிவது, தனி மனித இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.