கொழும்பு: எல்லை தாண்டியதாக கைதான மண்டபம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை நீதிமன்றம் நாளை விடுவிக்க வாய்ப்புள்ளது. மண்டபம் மீனவர்கள் 4 பேருக்கு நாளை வரை காவலை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias