கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட்டு ரகளை.. சாலையோர சிசிடிவி கேமிராக்களை அடித்து நொறுக்கிய ஆசாமிகள்

தென்காசி மாட்டம் குத்துக்கல்வலசையில் அரசியல் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும், சாலையோர சிசிடிவி கேமிராக்களை உடைத்தும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைகளில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தவர்கள் தெருவோர கம்பங்களில் கட்டியிருந்த அரசியல் கட்சிக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டனர். வீதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை உடைத்து தெறிந்தனர்.

சிசிடிவி கேமிராவில் பதிவான இயேசு ராஜன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.