ரஷ்யப் படைகளின் தாக்குதலால் பற்றி எரியும் நகரம்.. குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள்.!

ரஷ்யப் படைகளின் தாக்குதலால் கிழக்கு உக்ரைனில் உள்ள Vuhledar நகர் பற்றி எரிகிறது. நகரை விட்டு மக்கள் வெளியேறும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மரியுபோல் அண்டை நகரான Vuhledar-ல் இருந்து மக்கள் வெளியேற வாகனங்களில் காத்திருக்கும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். ரஷ்யப் படைகளின் தாக்குதலால் Vuhledar நகரே பற்றி எரிவதாக மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

Vuhledar நகரில் இருந்து ஏறத்தாழ 40 பேர் வெளியேற்றப்பட்டு நீப்ரோ நகருக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.