பயணியர் வாகனங்களின் விலையை 1.1 சதவீதம் உயர்த்தியது டாடா நிறுவனம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பயணியர் வாகனங்களின் விலையை 1..1 சதவீதம் டாடார் மோட்டா்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

latest tamil news

உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை் உயர்வு, கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வாகனத் தயாரிப்புக்கான மொத்த செலவு அதிகரித்துள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்தது.

latest tamil news

இதனால் அந்நிறுவனம் கார், வேன், பேருந்து உள்ளிட்ட பயணியர் வாகனங்களின் விலையை சராசரியாக 1.1 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த விலைய உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.