நீ செஞ்சதையே நானும் செய்யப் போறேன்: சவுந்தர்யாவிடம் சொன்ன ஐஸ்வர்யா?

7 ஆண்டுகளாக வீட்டில் சும்மா இருந்த
ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் தற்போது மீண்டும் படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறார். ஓ சாத்தி சல் படம் மூலம் பாலிவுட் செல்கிறார்.

முதல் பட வேலை துவங்கும் முன்பே இரண்டாவது இந்தி படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். ராகவா லாரன்ஸ் படத்தையும் இயக்குகிறார்.

இந்நிலையில் தன் தங்கை சவுந்தர்யாவின் கணவர் விசாகனை வைத்து படம் இயக்கப் போகிறார் ஐஸ்வர்யா என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக தன் அத்திம்பேர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தை இயக்கினார்
சவுந்தர்யா
. இதையடுத்து விசாகனை ஹீரோவாக போட்டு படம் எடுக்கப் போகிறாராம் ஐஸ்வர்யா.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்

அவரின் இந்த முடிவு சவந்தர்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனுஷை வைத்து நீ படம் எடுத்த, இப்போ நான் விசாகனை வைத்து படம் இயக்கப் போகிறேன் என்று சவுந்தர்யாவிடம் கூறினாராம் ஐஸ்வர்யா.

வஞ்சகர் உலகம் படம் மூலம் நடிகரான விசாகன் ஒரு தொழில் அதிபர் ஆவார். தற்போது தொழிலில் மட்டும் கவனம் செலுத்தி வரும் அவரை மீண்டும் கேமராவுக்கு முன்பு நிறுத்த ஆசைப்படுகிறாராம் ஐஸ்வர்யா.

ஓ, அந்த சர்ச்சை பிரபலம் தான் சமந்தாவின் காதலரா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.