4 நாட்கள் போரை நிறுத்துங்கள்: ரஷ்யாவிடம் ஐ.நா., கோரிக்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: ஈஸ்டர் பண்டிகைக்காக 4 நாட்கள் போரை நிறுத்தும் படி ரஷ்யாவிடம் ஐ.நா., கோரிக்கை விடுத்துள்ளது.

latest tamil news

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவர்கள் வசிக்கும் உக்ரைனில், ஈஸ்டர் பண்டிகைக்காக நான்கு நாட்கள் போர் நிறுத்தி, மனிதாபிமான வழித்தடங்களை திறந்து விடும் படி, ரஷ்யாவிடம் ஐ.நா., பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் கோரிக்கை வுிடுத்துள்ளார்.

latest tamil news

இருப்பினும் உக்ரைனின் டான்பஸ் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா அங்கு தாக்குதலை தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.