'எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொதுத்தேர்வை நடத்துக': தேர்வுத்துறை இயக்குநர் அறிவுரை

சென்னை: எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொதுத்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குநர் அறிவுரை வழங்கியுள்ளார். கல்வித்துறை, தேர்வுப்பணி அலுவலர்கள், ஆசிரியர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் சேதுராமவர்மா அறிவுரை வழங்கினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.