புதுடில்லி- ”எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளது,” என அதன் தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:உலகில் இப்போதுள்ள நிலையைப் பார்க்கும் நம் முப்படைகளும் சிறிய மற்றும் நீண்ட கால போருக்கு தயாராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் பதற்றம் போல், நீண்ட கால போருக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
விமானப்படை, எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. அதை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ், விமானப்படைக்கான ஆயுதங்கள், இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி- ”எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக உள்ளது,” என அதன் தலைமை தளபதி வி.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.nsimg3018116nsimgடில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.