கேரளாவின் மலப்புரத்தில் இருந்து வயநாடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் மீது பாறை சரிந்து விழுந்து ஒருவர் பலி..!!

மலப்புரம்: கேரளாவின் மலப்புரத்தில் இருந்து வயநாடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் மீது பாறை சரிந்து விழுந்து ஒருவர் பலியானார். மலையில் இருந்து பெரிய பாறாங்கல் ஒன்று கீழே விழுந்ததில் 2 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் அனீஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.