தமிழகத்தில் எலிக்கொல்லி பசையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

சென்னை: தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வழிவகை செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.    

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.