தெலுங்கானாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் யாதாத்ரி பகுதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.