முன்பு மது அருந்த புதுச்சேரிக்கு வந்தார்கள்..இப்போது பெட்ரோல் போட வருகின்றனர்: ஆளுநர் தமிழிசை நகைச்சுவை பேச்சு

புதுச்சேரி: முன்பு மது அருந்த புதுச்சேரிக்கு அண்டை மாநிலத்தினர் வந்த நிலையில் தற்போது பெட்ரோல் போட வருகின்றனர் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறார். புதுச்சேரியில் 3 நாள் நடைபெறும் மருத்துவத் திருவிழாவை துவக்கி வைத்து ஆளுநர் தமிழிசை பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.