புதுடில்லி: ரூ. 7.5 லட்சம் கோடியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் வரும் ஜூன் மாதத்தில் துவங்கும் என மத்திய தொலை தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த 2022ல் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும். 2023க்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இதையடுது்து 5ஜி சேவையை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் வரும் ஜூன் மாதம் துவங்க உளளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது, ரூ. 7.5 லட்சம் கோடியில் 5ஜி அலை கற்றை ஏலம் தொடர்பாக தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதுடில்லி: ரூ. 7.5 லட்சம் கோடியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் வரும் ஜூன் மாதத்தில் துவங்கும் என மத்திய தொலை தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த 2022ல் 5ஜி அலைக்கற்றை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.