5ஜி அலைக்கற்றை ஏலம் எப்போது ?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ரூ. 7.5 லட்சம் கோடியில் 5ஜி அலைக்கற்றை ஏலம் வரும் ஜூன் மாதத்தில் துவங்கும் என மத்திய தொலை தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

தொலைதொடர்புத்துறையை மேம்படுத்த 2022ல் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும். 2023க்குள் 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

latest tamil news

இதையடுது்து 5ஜி சேவையை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் வரும் ஜூன் மாதம் துவங்க உளளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியது, ரூ. 7.5 லட்சம் கோடியில் 5ஜி அலை கற்றை ஏலம் தொடர்பாக தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.