ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்

சென்னை: ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் வென்றுள்ளார். அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை யாமகுச்சி வெற்றி பெற்றதை அடுத்து பி.வி.சிந்துவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.