இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,67,540 கோடியாக அதிகரிப்பு: நிதியமைச்சகம்

டெல்லி: இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,67,540 கோடியாக அதிகரித்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 2022 மார்ச்சில் வசூலான சரக்கு-சேவை வாரியான ரூ.1,42,095 கோடியுடன் ஒப்பிட்டால் ஏப்ரலில் வசூல் 17.9% அதிகமாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.