காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீஸ் விசாரணை

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கடற்கரை சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர் ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த நபரை கைது செய்து தஞ்சை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.