புதுடில்லி: வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதை அடுத்து மின் தடை மின்வெடட்டு உள்ளிட்டவை ஏற்படாதவாறு மாநில அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளுக்கான மின் விநியோகத்தில் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் சரும நோய்களுக்கு தடையற்ற சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
கோடை வெப்பத்தின் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை காக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
புதுடில்லி: வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளது.nsimg3020148nsimg
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.