கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு!

புவனேஷ்வர் : கடும் வெயில் காரணமாக ஒடிசா மாநிலத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை இன்று முதல் மாற்றியமைத்து ஒடிசா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.