திருப்பூரில் சரக்கு வாகனத்தின் மீது சொகுசுக்கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சரக்கு வாகனத்தின் மீது சொகுசுக்கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிர் தப்பினர்.

பொல்லிக்காளிபாளையத்தில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று பொங்கலூருக்கு சென்றது.

கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக சரக்கு வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர், பின்புறம் வாகனம் வருவதை அறியாமல் வலதுபுறம் திருப்பியுள்ளார்.அப்போது பின்னால் வந்த கார் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.