திருப்பூர்: திருப்பூரில் வரும் மே16 முதல் மே21ம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை தொழில் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias