சென்னையில் மழை நீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றியவர்களிடம் இருந்து ₹1.10 லட்சம் அபராதம் வசூல்.: மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மழை நீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றியவர்களிடம் இருந்து ஏப்ரல் மாதத்தில் மட்டும் ₹1.10 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். விதிகளை மீறிய 217 கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.