பதினெட்டு சித்தர்கள், இந்த மண்ணுலகில் தோன்றி இன்றும் வாழும் அற்புதர்கள். அவர்களின் வாழ்க்கை குறித்தும் அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்தும் சித்தர் ரகசியம் என்னும் தலைப்பில் விரிவாகப் பேசுகிறார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் விளக்குகிறார். இந்தப் பகுதியில் கருவூர் சித்தர் குறித்துப் பேசுகிறார்.