எனது உயிருக்கு ஆபத்து; பிரதமரை சந்தித்து பாதுகாப்பு கேட்க உள்ளேன்: மதுரை ஆதீனம்

தஞ்சாவூர்: எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார். கஞ்சனூர் கோயிலுக்குள் நுழையக்கூடாது என என்னை மிரட்டுகிறார்கள். என் உயிருக்கு அச்சுறுத்தல் தொடர்ந்தாள் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து பாதுகாப்பு கேட்க உள்ளேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.