சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி உயிரிழந்ததற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு 11-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததற்கு ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுத்தமான தண்ணீர், உணவில் இந்த பாக்டீரியா பரவும் எனவும், ஷவர்மா சாப்பிட்ட மேலும் 3 மாணவிகளுக்கு ஷிகெல்லா பரவியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.