திருக்கனுார் : கே.ஆர்.பாளையத்தில் வழிதவறி வந்து சுற்றித் திரிந்த சிறுவனை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.திருக்கனுார் அடுத்த கே.ஆர்.பாளையம் பஸ் நிறுத்தம் அருகே 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுதபடி சுற்றித் திரிந்து கொண்டிருந்தான். இதைகண்ட பொதுமக்கள் சிறுவனை மீட்டு, திருக்கனுார் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுவன் சோரப்பட்டு கிராமத்தில் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்யும் தண்டபாணி, பரமேஸ்வரி தம்பதியின் மகன் தினேஷ்குமார், வழி தவறி வந்தது தெரியவந்தது. போலீசார் சிறுவனை அழைத்துக் கொண்டு, சோரப்பட்டு சென்று, அங்கு செங்கல் சூளையில் தங்கியிருந்த பெற்றோரிடம் தினேஷ்குமாரை ஒப்படைந்தனர்.
திருக்கனுார் : கே.ஆர்.பாளையத்தில் வழிதவறி வந்து சுற்றித் திரிந்த சிறுவனை போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.திருக்கனுார் அடுத்த கே.ஆர்.பாளையம் பஸ் நிறுத்தம் அருகே 10 வயது
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.