ஒரே நேரத்தில் மாணவர்கள் 2 பட்டப்படிப்புகளை படிக்க யுஜிசி அனுமதி

டெல்லி: ஒரே நேரத்தில் மாணவர்கள் 2 பட்டப்படிப்புகளை படிக்க பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கியுள்ளது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பை படிக்கலாம் எனவும் கூறியுள்ளது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் இந்திய பல்கலைக் கழகங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.