சாங்ஷா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷா நகரில் கடந்த வாரம் 8 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்ததாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டிட இடிபாடுகளில் இருந்து 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.