அவசரக்கால சட்டம் பிரகடனம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா (Photos)


இலங்கையில் அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தபட்டமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கவலை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில்,

”மற்றொரு அவசர நிலை குறித்து அமெரிக்கா கவலையடைந்துள்ளது. அமைதியான குடிமக்களின் குரல்கள் கேட்கப்பட வேண்டும் மற்றும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு நாட்டை மீண்டும் செழிப்புக்கான பாதையில் கொண்டு வர நீண்ட கால தீர்வுகள் தேவை. அவசர நிலை அதற்கு உதவாது” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.