கோவையில் தனியார் தாங்கும் விடுதியில் தங்கி கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் ஓசூரில் கைது

கோவை: கோவையில் தனியார் தாங்கும் விடுதியில் குடும்பம் குடும்பமாக தங்கியிருந்து திட்டமிட்டு கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசூரில் கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து ரூ.14 லட்சத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.