திருப்பதி:பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், திருமலையில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்கள் கடந்த முறை ஏழுமலையான் தரிசனத்திற்கு வந்த போது, திருமலையில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துஇருந்தனர். நேற்று காலை வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்து, பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு திரும்பிய அவர்கள், தங்கள் திருமணம் பற்றியதகவலை அறிவித்தனர்.திருமணத்தை திருமலையில் செய்ய உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். ”எங்கள் திருமணம்,விரைவில் நடக்கவிருக்கிறது,” என, நயன்தாரா கூறினார்.
திருப்பதி:பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், திருமலையில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.