கோழிக்கோடு : ‘இடதுசாரிகள் ஆட்சியில், கேரளா, முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக மாறிவிட்டது’ என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
கேரளாவில், கோழிக்கோடில் நேற்று நடந்த பா.ஜ., பொது கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:கேரளா கடவுளின் பூமி என போற்றப்பட்டது எல்லாம் பழைய கதை. பரசுராமரால் உருவாக்கப்பட்ட கேரள மாநிலம், தற்போது, இடதுசாரிகள் ஆட்சியில், முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக மாறிவிட்டது.
பெரும்பான்மை மக்களான ஹிந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாநிலத்தில் முஸ்லிம் மதமாற்றங்களும் அதிகரித்துள்ளன. இது பற்றி, கேரளாவில் உள்ள கிறிஸ்தவர்களே கவலை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.
கோழிக்கோடு : ‘இடதுசாரிகள் ஆட்சியில், கேரளா, முஸ்லிம் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்யும் மையமாக மாறிவிட்டது’ என, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.கேரளாவில், கோழிக்கோடில் நேற்று நடந்த பா.ஜ.,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.