திருக்கனுார் : கூனிச்சம்பட்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வளாகத்தில் கூடு கட்டியுள்ள தேனீக்களால் மக்கள் அச்சமடைந்துள் ளனர்.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு துணை சுகாதார நிலையம் அருகே பொதுப்பணித்துறை மூலம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியின் வளாகத்தில் வளர்ந்துள்ள இலவம் மரத்தில் தேனீக்கள் மூன்று பெரிய கூடுகளை கட்டியுள்ளன.அதனை சில சமூக விரோதிகள் சீண்டுவதால், துணை சுகாதார நிலையத்திற்கு செல்லும் நோயாளிகள், சாலையில் செல்லும் பொது மக்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வரும் சூழ்நிலை உள்ளது.எனவே, தேனீக்கள் கூடுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருக்கனுார் : கூனிச்சம்பட்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி வளாகத்தில் கூடு கட்டியுள்ள தேனீக்களால் மக்கள் அச்சமடைந்துள் ளனர்.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு துணை சுகாதார
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.